Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேர்தலை புறக்கணிப்போம்” அது இருந்தும் பயனில்லை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோபமடைந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும் – மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வசந்தம் நகரில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவாக தயாரிக்கப்படுவதாகவும், விடுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விடுதி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, விடுதி மாணவர்கள் இன்று வேட்டவலம் சாலையில் உள்ள விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ […]

Categories

Tech |