அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சிறுவயலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மகாகவி பாரதியாரின் நினைவு தினமானது தலைமை ஆசிரியர் சின்னத்துறை தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரின் படத்திற்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உரையாற்றினார். அதில் அவர் […]
