Categories
தேசிய செய்திகள்

பதுங்கி கிடந்த 19 வயதான பயங்கரவாதி… சுற்றி வளைத்து மடக்கிய போலீசார்..!!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி புல்வாமாவின் அவந்திபோரா என்ற பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கமாண்டர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பாரமுல்லாவில் துப்பாக்கி சண்டை “தீவிரவாதி உயிரிழப்பு” போலீஸ் அதிகாரி வீர மரணம்..!!

ஜம்மு -காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டும், அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள  ஃகனி ஹமாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF)  வீரர்களுடன் அப்பகுதிக்கு சென்று, இரவு 7.30 மணியளவில் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் […]

Categories

Tech |