Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போல்லாம் யாரும் வரல…! போலீஸ் விரட்டணும்…. சமாளிக்க முடில…. ஈ ஆடும் பார்கள் …!!

பார்களில் மது பிரியர்கள் கூட்டம் இல்லாததால் பார் உரிமையாளர்கள் சிரமத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்கள் டாஸ்மாக் மது பார்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே அனைத்து பார்களை திறக்க வேண்டும் என உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து பார்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 3,2௦௦ பார்கள் செயல்பட்டாலும், விற்பனையானது மந்தமாகவே உள்ளது. மேலும் புத்தாண்டன்று விற்பனையானது பல […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு : செப்-18 முதல் பார் வசதி உண்டு….. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி, தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.இந்நிலையில்  டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட்ட […]

Categories

Tech |