கல்வியாளர்கள் டிக்டாக் மூலம் பாடம் நடத்த பயன்படுத்துகின்றனர் – டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிக்டாக் உள்ளிட்ட 59 அலைபேசி செயலிகளை இந்திய அரசு நேற்று தடை விதித்தது. இதையடுத்து கூகுள் மற்றும் ஆப்பில் பிளே ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த அதன் பயனாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் […]
