திருமணமாகாத இளைஞர்கள் ஒன்றுகூடி பேனர்கள் வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆரம்ப கரம்பயம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு திருமணம் வரன் பார்க்க வருபவர்களிடம் சிலர் அவதூறு கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பல இளைஞர்களின் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது. அதனால் இளைஞர்களின் பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட திருமணமாகாத சில இளைஞர்கள் ஒன்றுகூடி வேதனையை வெளிப்படுத்தும் விதமாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு பேனர் […]
