திருப்பூர் அருகே வட்டியை ஒழுங்காக கட்டாததால் வீடு, குடோன் உட்பட 71 சென்ட் நிலத்தை விசைத்தறி வியாபாரியிடம் இருந்து வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விசைத்தறி வியாபாரி ஆவார். விசைத்தறி கூடம் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு அவருடைய வீடு மற்றும் விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைத்து ரூபாய் ஒரு […]
