மண்ணச்சநல்லூர் அருகே வங்கி அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் மகன்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள உளுந்தங்குடியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு புகழேந்தி(36) மற்றும் கோவிந்தன்(35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் புகழேந்தி திருச்சியிலுள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நிலப்பிரச்சனை காரணமாக உளுந்தங்குடியை சேர்ந்த இரயில்வே காவலர் ரெங்கராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், வண்ணமணி மற்றும் கோவிந்தன் […]
