பேங்க் ஆப் பரோடா இன்று ஆன்லைனில் மெகா ஏலம் நடத்துவதாக அறிவித்துள்ளது. சொந்த வீடு, சொத்து, நிலம் போன்றவை வாங்க வேண்டும் என்பது பலரின் வாழ்க்கையில் பெரும் கனவு. அதிலும் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு வீடு சொத்து வாங்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதற்காக ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. அதாவது பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா இன்று (மார்ச் 4 )ஆன்லைனில் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மெகா […]
