மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . மதுரை நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளராக பணிபுரிபவர் தனசேகரன் ஆவார் .இவர் மகளுக்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது .இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார் .இதனை தெரிந்து கொண்ட திருடர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 80 […]
