சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் பரூக் அகமது (73). புற்றுநோயாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கே திரும்ப முடிவுசெய்தார். இதையடுத்து கொல்கத்தா வழியாக வங்கதேசம் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவரது உடமைகளைப் பரிசோதனை செய்யும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக […]
