Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பரபர போட்டி…. “நோபால் த்ரில் மேட்ச்”…. 3 ரன்னில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய வங்கதேசம்..!!

வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி த்ரில்  வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: சூப்பரா அடிச்சும் தோத்துட்டோமே…! ஸ்டேடியத்தில் கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்கள் …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை ஸ்ரீலங்கா அணி 5விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 ஆட்டத்தின் இன்றைய போட்டியில் வங்கதேசம் – ஸ்ரீலங்கா அணியோடு மோதியது. டாஸ் வென்ற ஸ்ரீலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கியவங்களாதேசம் 171 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக அந்த அணியின் முகமது நைம் 62 ரன்களும், முஷிபிகுர் ரஹீம்* 57 ரன்களும்  குவித்தனர். பின்னர் 172 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: அசலங்கா சிக்ஸர் மழை…! வங்களாதேஷத்தை பந்தாடிய இலங்கை… 5விக்கெட்டில் மாஸ் வெற்றி …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை ஸ்ரீலங்கா அணி 5விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 ஆட்டத்தின் இன்றைய போட்டியில் வங்கதேசம் – ஸ்ரீலங்கா அணியோடு மோதியது. டாஸ் வென்ற ஸ்ரீலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கியவங்களாதேசம் 171 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக அந்த அணியின் முகமது நைம் 62 ரன்களும், முஷிபிகுர் ரஹீம்* 57 ரன்களும்  குவித்தனர். பின்னர் 172 […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்…! 50 வீடுகளுக்கு பரவிய தீ… வங்க தேசத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு …!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் காசிப்பூர் பகுதியில் உள்ள பொது சமையலறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிர் இழந்த நிலையில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள 50க்கும் அதிகமான வீடுகளில் தீ வேகமாக பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடிய பின்னர் தீ கட்டுக்குள் வந்ததுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, பங்களாதேஷ் இடையே புதுப்பிக்‍கப்பட்ட ரயில் பாதை …!!

இந்தியா – பங்களாதேஷ் இடையே புதிய ரயில் திட்டத்தை பிரதமர் மோடி  பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொடங்கி வைத்தனர். பங்களாதேஷின் விடுதலை பொன்விழாவை ஓட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா – பிரதமர் மோடியும் கலந்து கொண்டனர். இருதரப்பு உறவுகள் குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும், இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். பங்களாதேஷ் உடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முன்னுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு!

டெல்லியில் கடந்த நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேச நாட்டைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாமிலி  மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து  12 பேர் மீதும் 1946 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

323 ரன் இலக்கு…. 4 ரன்னில் விட்ட ஜிம்பாவே…. அட்டகாசமாக போராடியது ….!!

வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே தோல்வியை தழுவியது. வங்கதேசம் – ஜிம்பாவே அணிகளுக்கான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலின் அதிரடியாக ஆடி 158 ரன் குவித்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து வைத்து இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 323 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!

யு19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்தபின் இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில், டி-எல் முறைப்படி வங்கதேச அணி 170 ரன்களை எட்டி இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதனால், மிகுந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்த வங்கதேசம்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பத்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணி சொந்த நாட்டு மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடருக்கு பிறகு, டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அஸார் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்தை அப்செட் செய்து இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் வங்கதேசம்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 13ஆவது யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதின. பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டி….. 48 சிக்சர், 70 பவுண்டரி… உள்ளூர் கிரிக்கெட்டில் சாகசம் …!!

வங்கதேசத்தின் இரண்டாவது டிவிஷனுக்கான உள்ளூர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 48 சிக்சர்கள், 70 பவுண்டரிகள் அடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 […]

Categories
தேசிய செய்திகள்

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்… எந்த மாற்றுக் கருத்துமில்லை- சிவசேனா!

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என  சிவசேனா கூறியுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை NPR பதிவேடு ஆகிய மூன்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வால் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் போராடிவருகின்றனர். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டதால் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லை என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினர் […]

Categories
உலக செய்திகள்

பேஸ்புக் வீடியோவால் நெகிழ்ச்சி ….. 17,520 நாட்களுக்கு பின் குடும்பமே மகிழ்ச்சி ….!!

48 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன நபர் பேஸ்புக் வீடியோவால் தன் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வங்கதேசத்தின் பாஜ்கிராம் பகுதியைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவர் வங்கதேச விடுதலைப் போருக்கு பின், சிமென்ட் தொடர்பான வர்த்தகம் செய்துவந்தார். அவருக்கு 30 வயதானபோது வணிகம் செய்ய அவர் வெளியூருக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. பல ஆண்டுகளாக தேடிய பின்னும் குடும்பத்தினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஹபீபுர் ரஹ்மானின் மூத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சக வீரருக்கு கன்னத்தில் பளார்… “வேகப்பந்து வீச்சாளரருக்கு 5 ஆண்டுகள் தடை”… கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

உள்ளூர் லீக் போட்டியில் சக அணி வீரரைத் தாக்கிய வங்கதேச முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதித்தது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டாக்கா டிவிசன் – குல்னா டிவிசன் அணிகளுக்கிடையிலான ஆட்டம் குல்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணியின் முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

ஹோலி ஆர்டிசன் பேக்கரி தாக்குதல்: நவ27ஆம் தேதி தீர்ப்பு ….!!

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியில் 2016ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 22 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு தீர்பாய நீதிமன்றம் வருகிற 27ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரிக்குள் கடந்த 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கே.எல். ராகுலை வென்ற ஷ்ரேயாஸ் அய்யர் …!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜிம்மில் ரோப் சேலஞ்சு போட்டியில் பங்கேற்ற வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அதிர்ச்சியளித்தது. இதனால் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்க இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வேன்’ – சாஹல் உறுதி….!!

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் எங்களுடைய திறமையை நிரூபிப்போம் என சாஹல் உறுதியளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு குறித்த கேள்விகளும், விமர்சனங்களும் எழத்தொடங்கியது. இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு செய்தியளர்களைச் சந்தித்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஒருமுறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அணியில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும் – கேப்டன் ரோஹித்….!!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் அணியில் மாற்றங்கள் இருக்கும் என இந்திய கேப்டன் ரோஹித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேசம்” இந்திய அணியுடன் முதல் வெற்றி….!!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், சாதனைப் படைத்த ரோஹித்…!!

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பது ரன்களில் வெளியேறினார். இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20: ஷகிப் இல்லாமல் இந்தியாவுக்கு ஈடுகொடுக்குமா வங்கதேசம்?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளால் டெல்லியில் வசித்துவரும் பொதுமக்கள் முகமூடியுடன் அலைந்து திரிந்துவரும் வேளையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு பயணம் வருவதற்கு முன்னதாக வங்கதேச வீரர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை என வங்கதேச அணி நிர்வாகத்திடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையெல்லாம் சமாளித்து இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வங்கதேசத்தால் அனைவரையும் எளிதில் வெல்ல முடியும்” ரோஹித் சர்மா கருத்து …!!

உலகின் தலைசிறந்த அணிகளையும் வெல்லக்கூடிய அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கிரிக்கெட் வாரிய விதி மீறில்” சிக்கிக்கொண்ட ஷாகிப்-அல்-ஹாசன்…!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹாசன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. வங்கதேச டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஷாகிப் அல் ஹாசன். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஷாகிப், சமீபத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 11 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சில வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்றபின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சூழலில் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. எல்லையில் இனிப்புகளை பரிமாறிய இரு நாட்டு ராணுவத்தினர்.!!

இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவப் படையினரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திரிப்புரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை ராணுவப் படையினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்திய-வங்கதேச எல்லைப் படை ராணுவத்தினர் அகவுரா ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடும் நல்லுறவை மேம்படுத்த ஆண்டு தோறும் தேசிய நிகழ்ச்சியில் இதுபோல இனிப்புகளை பரிமாறிக் […]

Categories
உலக செய்திகள்

விலை தாங்க முடியல ”வெங்காயமே வேண்டாம்” உத்தரவு போட்ட பிரதமர் …..!!

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தனிப்பட்ட முறையில் தானும் பாதிக்கப்பட்டதாக வங்கதேச பிரதமர் சேக் அசீனா தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் சேக் அசீனா முதல் நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டார். மேலும் வெங்காய ஏற்றுமதியை திடீரென இந்தியா எதற்காக நிறுத்தியது என எனக்கு தெரியவில்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச அணிக்கு புதிய பயிற்சியாளர் … 2023 உலக கோப்பைக்கு டார்கெட் ..!!

வங்க தேச அணிக்கு  புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் . இங்கிலாந்தில் கடந்த மே 30-ல் தொடங்கி ஜூலை 14 வரை உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதில் 9 போட்டிகளில் விளையாடி  3 போட்டிகளில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் ஆட்டத்திலேயே வங்கதேச அணி வெளியேறியது. இதன்பின்  , வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் ரஹோட்ஸ்  உடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பையுடன் “தல தோனி ஓய்வு” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

நடப்பு உலக கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்றவர் தோனி. இந்திய அணியை 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என 3 ICC கோப்பையை இந்திய அணிக்கு இவரின் தலைமையில் கிடைத்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் இதுவரை பார்த்ததில் இது தான் சிறப்பான ஆட்டம்” வங்கதேசத்தை புகழ்ந்த சச்சின்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்  நான் இதுவரையில் பார்த்ததிலேயே இது தான் வங்கதேசஅணி வெளிப்படுத்திய  சிறப்பான ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.  எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக […]

Categories

Tech |