கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
