பள்ளி மாணவர்கள் இனி BAG கொண்டுவர வேண்டாம் என்ற உத்தரவை ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அந்த மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இனி எல்லா சனிக்கிழமை வேலை நாட்களில் மாணவர்கள் புத்தக பையை சுமந்துக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார். சனிக்கிழமை பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு வழக்கமான […]
