பேருந்து நிலையத்தில் வைத்து பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் மதுவை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பின் ஒருவர் ஒரு மாதமே ஆன கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.அந்த பெண் குழந்தைக்கு வாயில் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானத்தை குடித்து குழந்தையை அடித்துள்ளார். இதனை பார்த்து வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]
