Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகில் இருக்கும் சாக்கடையில் தொப்புள் கொடியுடன் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories

Tech |