கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் இரண்டு மாதம் ஆன ஆண் குழந்தை விற்ற கும்பல்,குழந்தைக்கு எச்ஐவி சோதனை செய்ய தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குழந்தைகளை புரோக்கர்களான ஹசீனா உள்பட மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். கோவை சூலூர் பகுதியின் சாலையில் ஒரு ஆணுடன் இரண்டு பெண்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்,பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி சண்டையாகமாறியது.இதைப் பார்த்த அங்கிருந்த காவல் துறையினரும் பொதுமக்களும் அவர்களைப் […]
