கைக்குழந்தை விடாமல் அழுததால் பெண் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு அதன் பின்னர் மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 106 பயணிகளுடன் பகல் 12:15 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் டெல்லியில் வசித்து வரும் லட்சுமி தேவி-ராகுல் தம்பதியினரும், அவர்களது நான்கு மாத பெண் குழந்தையுடன் அந்த விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு அதன் பின்னரே டெல்லி செல்வதற்காக […]
