தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி கொண்டு வந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி அருகில், ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை தெருநாய் அதன் வாயில் கவ்விக் கொண்டு ஓடி வந்தது. அந்த நாயின் பின்னால் மேலும் மூன்று தெரு நாய்கள் வந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்பதற்காக கற்களைக் கொண்டு அந்த தெரு நாய்களை அடித்தனர். இதனால் அங்குள்ள […]
