ஆம்புலன்சில் வைத்து பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியில் சாகுல் பாசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாய்ரா பேகம்(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பேகத்திற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சென்ற போது திடீரென அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் மருத்துவ உதவியாளர் […]
