Categories
மாநில செய்திகள்

ராமர் கோவிலுக்கு நன்கொடை…. திரும்பி வந்த 15000 காசோலைகள்…. வெளியானது பரபரப்பு தகவல்….!!

ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக திரட்டப்பட்ட காசோலைகளில் 15000 காசோலைகள் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நன்கொடை நாடு முழுவதும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு திரட்டியுள்ளது. இன்னும் கட்டுமான பணிக்காக பலரும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திரட்டப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. அதன்படி திரும்பிவந்த காசோலைகளின் மதிப்பு ரூபாய் 22 கோடி ஆகும். […]

Categories

Tech |