மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியதில் ரூ 3, 676 கோடியை முறையாக பயன்படுத்தாமல் தமிழகம் திருப்பி அனுப்பியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகின்றது. குறிப்பாக 2017-2018-ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஆவாஸ் யோஜனா திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , பெண்கள் முன்னேற்ற திட்டம் , ஊரக வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்ய மத்திய அரசு ரூ 5,920 கோடியை […]
