தற்காப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக காவல்துறையினர் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் இருக்கும் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு விழிப்புணர்வு முகாம் காவல்துறையினர் சார்பில் நடந்துள்ளது. இதற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தலைமை வகித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில்வடிவு, முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை வழங்கியுள்ளார். இந்த முகாமில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா பங்கேற்று மாணவிகளுக்கு […]
