காஞ்சிபுரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு என்பது ஏற்படுத்தப்பட்டதே அந்த விழிப்புணர்வினை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் தொடங்கி நடத்தி வைத்தார் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது மேலும் இந்த தேர்தலில் 100 சதவீத பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து […]
