Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதெல்லாம் கட்டாயம் செய்யணும்… சாலை பாதுகாப்பு பிரசுரம்… விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உதவி பொறியாளர் டி. ஞானராஜ் மற்றும் வாலாஜா, உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் போன்றோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதோடு சாலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் முக்கியம்… நகர வீதிகளில் ஊர்வலம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

கடலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் போலீசார் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் இருசக்கர வாகனத்தை போலீசாருடன் ஓட்டி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், தன்னார்வ […]

Categories

Tech |