100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏழு வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்தவாறு ஆட்டோவை இழுத்து சென்றுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்தி மைதானத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ஸ்கேட்டிங் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் ஆட்டோவை […]
