Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பனிச்சரிவில் சிக்கி 21 பேர் பலி.!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நாட்டின் டேஹுடி மாகாணத்தில் இருக்கும் நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவினால், அப்பகுதிகளில்  இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் மக்களும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்தமீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிச்சரிவில் சிக்கித்தவித்த […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு துருக்கியில் குளிர்காலம் என்பதால் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே பனிச்சரிவுகள் ஏற்பட்டு, விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. நேற்று வேனில் பயணம் செய்த ஒன்பது பேர் இந்தப் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ஆளுநர் மெஹத்ன் எமின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இதுவரை பனிச்சரிவில் சிக்கிய 14 மீட்புப் படை வீரர்களின் உடல்களும் ஒன்பது பொதுமக்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி  தீவிரம்….!!

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.   உலகில் பல்வேறு மலைப்பிதேசங்களில் வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்து வருகின்றனர். பனி சறுக்குகள் போட்டிகளாகவும் நடத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இயற்க்கையின் பிடியில் சிக்கி  வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து விடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு  சில பனிச்சறுக்கு வீரர்கள் பனி சறுக்கு  சாகசம் செய்வதற்கு சென்றனர். பின்னர் அங்கு சென்று   பனிசறுக்கு செய்வதற்காக  விரும்பி தயார் நிலையில் இருந்தனர். அப்போது பனி மிக  […]

Categories

Tech |