திருமணத்தை மீறிய உறவால், ஆட்டோ டிரைவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் (27) மற்றும் விக்னேஸ்வரன் (28).. இதில் பிரேம்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். விக்னேஸ்வரன் பழ வியாபாரம் செய்து வருகிறார்.. இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர்.. இதில் விக்னேஸ்வரன் மனைவிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் […]
