Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தகாத உறவால் ஏற்பட்ட பயங்கரம்… ஒரே வீட்டில் பெண் எடுத்த இருவர்… வெட்டிக்கொலை செய்யப்பட்ட டிரைவர்..!!

திருமணத்தை மீறிய உறவால், ஆட்டோ டிரைவர் கொடூரமான முறையில்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் (27) மற்றும் விக்னேஸ்வரன் (28).. இதில் பிரேம்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். விக்னேஸ்வரன் பழ வியாபாரம் செய்து வருகிறார்.. இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர்.. இதில் விக்னேஸ்வரன் மனைவிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுப்பு… ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேருக்கு கத்திக்குத்து… தப்பிய நபருக்கு போலீசார் வலைவீச்சு…!!

ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்துள்ள மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல். 29 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கொடு என மிரட்டி கேட்டுள்ளான். அதற்கு அவர் தர […]

Categories
மாநில செய்திகள்

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ஆட்டோவின் ஒட்டுனரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பல்லவி என்பவர் சென்னை போருரில் உள்ள தனியார் மருந்துக்கடையில் பணியாற்றிவருகிறார். இவர், நேற்று இரவு தனது சொந்த ஊரான ஆந்திராவிற்குச் செல்ல, ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஆட்டோவின் ஒட்டுனர் இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தி, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் ஆட்டோ ஓட்டுநர்…. இரவில் கொள்ளைக்காரன் – போலீஸ் கைது செய்தனர்

பலநாள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ராஜமங்கலம் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும். சேனைராஜ் எனப்படும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துக்கொண்டே இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  சேனைராஜை கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. உடனடியாக கலைவாணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து தர்ம […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ 6,00,000… உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுநர்..!!

ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம் ரூபாய் பணத்தை 3 நாட்களில் ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினர் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி அமாவாசை. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பையில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது தான் கொண்டுவந்த பையை ஆட்டோவிலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாயை காப்பாற்ற எண்ணி…… பெண்ணை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது…….. சென்னையில் பரபரப்பு….!!;

சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூட்கேஸ் முழுக்க தங்கம் வைரம்… போலீசில் ஒப்படைத்த ஆட்டோக்காரர்… குவியும் பாராட்டு..!!

தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணத்துடன் ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  கடந்த எட்டாம் தேதி ஆட்டோ ஓட்டுநரான தர்மராஜ் என்பவர் தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ஒரு சூட்கேஸை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு […]

Categories

Tech |