விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற 11 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த 2-ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்துவிட்டான். இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவை ரோடு, மெயின் ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் […]
