9 வயது சிறுமியை தாக்கி ஆட்டோ டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவரான பிரபாகரன் என்பவர் குறைந்த விலையில் பாமாயில் வாங்கித் தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அந்த பெண் ஆட்டோ டிரைவரான பிரபாகரனுடன் தனது 9 வயது மகளை அனுப்பி வைத்துள்ளார். […]
