Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அண்ணனிடம் தகராறு செய்யாதே”…. ஆட்டோ ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநரை வக்கீல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில்  உள்ள அழகப்பபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அதே பகுதியில் காவல் துறையில் பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலான சதீஷ்குமார் என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனது வீட்டுவாயிலில் நின்று கொண்டிருந்தபோது சதீஷ்குமார் தீடிரென தகராறு செய்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைதெறிக்க ஓடிய தம்பி…. அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தம்பிக்கு பதிலாக அண்ணனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவன் மேடு பகுதியில் செந்தில்குமார் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரகு என்ற தம்பி உள்ளார். இவரின் மீது 2 கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் தனது தந்தைக்கு ஈமச்சடங்கு நடத்துவதற்காக செந்தில்குமார் குடும்பத்தினருடன் அமர்ந்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து திடீரென மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் செந்தில்குமாரின் வீட்டிற்குள் நாட்டு […]

Categories

Tech |