ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னக் கோவிலாங்குளம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த இளங்கோவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் குடும்பத்தினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது ஆலங்குளம் […]
