காவல் நிலையத்தின் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் சந்தியாகப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும், இவரது அத்தையான மார்க்ரெட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து சந்தியாகப்பர் தனது கூரை வீட்டிற்கு ஆஸ்பெட்டாஸ் போடுவதற்கு […]
