Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : நாளை முதல் தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

7க்கு மட்டுமே அனுமதி… அனுமதியின்றி 2000 ஆட்டோக்கள்….. RTI ரிப்போர்ட்டால் மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாநகரில் 7 ஷேர் ஆட்டோக்கள்  மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக அனுமதி பெற்று செயல்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை மக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்கு செல்ல பெரும்பாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மதுரையில் 956 அரசு பேருந்துகளும் 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது. இவை தவிர 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரும்புகை…. கக்கி தீர்த்த ஆட்டோ…… மூக்கை மூடிய மக்கள்….. வண்டியை நிறுத்தி அமைச்சர் அட்வைஸ்…!!

கரூரில் அதிக புகையைக் கக்கியபடி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அதனை சரிசெய்து ஓட்ட அறிவுறுத்தினார்.  கரூரை அடுத்த வெண்ணை மலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சென்று  கொண்டிருந்தபோது எதிரே அளவுக்கதிகமாக புகையைக் கக்கியபடி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை கவனித்த அவர் காரில் இருந்து இறங்கி அதை தடுத்து நிறுத்தினார். அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றும், ஆட்டோவை முறைப்படி […]

Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் ஆட்டோக்களுக்கு உடனடி தடை……. காற்று மாசை தவிர்க்க அதிரடி நடவடிக்கை….!!

பீகாரில் காற்று மாசினை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெல்லியை போல பீகார் மாநிலமும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார். மேலும் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கவும் தடை […]

Categories
அரசியல்

“தமாகா_வுக்கு ஆட்டோ சின்னம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….. !!

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகா_விற்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , புதிய தமிழகம் , தேமுதிக , புதிய நீதி கட்சி மற்றும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் […]

Categories

Tech |