இந்திய ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன் என தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய மூவரும் அபாரமான ஃபார்மில் உள்ளதால், யாரை தொடக்க வீரராக களமிறக்கலாம், யாரை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் அணியில் இடம்கொடுக்க வேண்டும் என்பதால் கடந்த போட்டியில் விராட் கோலி, ராகுலுக்காக நான்காவது […]
