Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31 வரை….. “வேலைக்கு வராதீங்க” தமிழக அரசு திடீர் உத்தரவு…!!

ஆகஸ்ட்  31ம் தேதி வரை அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல தளர்வுகளின்  அடிப்படையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், அவ்வபோது  சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. […]

Categories

Tech |