Categories
தேசிய செய்திகள்

ஏலத்துக்கு வரும் நீரவ் மோடியின் சொத்துகள்..!!

வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடும் இந்தியாவும் கடனில் தான் உள்ளது” பிரேமலதா பேட்டி…!!

தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவே கடனில் தான் உள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் IOB வங்கியில் வாங்கிய ரூ 5,52,73,825 கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் செலுத்த வேண்டிய வட்டி ,  இதர செலவை வசூலிக்க அவரின்  சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாலிகிராமத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“சோதனையை வெல்வோம்” கல்லூரியை மீட்போம்…பிரேமலதா பேட்டி ..!!

நேர்மையானவர்களுக்கு சோதனை வரும் , சோதனையை வெல்வோம் கல்லூரியை மீட்போம் என்று விஜயகாந்த் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் வாங்கிய கடன் சுமார் ரூ 5,52,73,825 கடன் , வட்டி ,  இதர செலவை வசூலிக்க அவரின்  சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாங்கிய கடனை செலுத்தாதலால் “விஜயகாந்தின் வீடு ஏலம்” IOB அறிவிப்பு ….!!

வாங்கிய கடனை கட்டாததால் நடிகர் விஜயகாந்தின் வீட்டை ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் நடிகராக இருந்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்ததும் சினிமைவை கைவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்து இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வாங்கிய கடனுக்கான வட்டி என்று எதுவுமே செலுத்தாத நிலையில் இன்று விஜயகாந்தின் […]

Categories

Tech |