Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒருதலை காதல்” நடிகைக்கு கொலை மிரட்டல்….. பிரபல நடிகர் தம்பி ஆவேசம்…..!!

பிரபல நடிகர் ராகவா லாரன்சின் தம்பி தெலுங்கு படத்தில் நடிக்கும் துணை நடிகை ஒருவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமல்லாமல் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகர் ராகவா லாரன்சின் தம்பியான என்பின் வினோத் தெலுங்கு படத்தில் நடித்து வரும் துணை நடிகை ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதற்கு அந்த நடிகை மறுக்கவே அவரை பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சங்கத்தை வீட்டு நீக்கம்…. ஆத்திரத்தில் கொலை முயற்சி…

ஜீப் ஓட்டுநரை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் வாடகைக்கு ஜீப் ஓட்டி வருபவர் ராஜமணி. அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை ஜீப் ஓட்டுநர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு காரணம் ராஜமணி தான் என நினைத்த மோகன் ராஜமணி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று ராஜமணியை  மோகன் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மோகன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறியுள்ளனர். காவல் துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாரேன்னு சொல்லிட்டு வரல….. காதலி மீது கோபம்…. போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. சென்னை அருகே பரபரப்பு…..!!

சென்னை அருகே காதலி வராத ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உஷா என்ற பெண்ணை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் அவ்வபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நாம் பிரிந்து விடலாம் என்று உஷா கூறியதோடு வேறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூடலாம் வாழ முடியாது….. உடன் வர மறுப்பு…. மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் கைது…!!

சென்னை  அருகே சேர்ந்து  வாழ மறுத்த மனைவியை கணவன் கத்தியால் சரமாரியாக  குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் சரத். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டுகளுக்குள்ளேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

11 ஆம் வகுப்பு மாணவிக்கு…. கத்திக்குத்து… தீ வைத்து எரிப்பு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம்  அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா. இவரது மகள் பாரதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 11 ஆம் வகுப்புகளுக்கான மாதிரி தேர்வு பள்ளிகளில் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தேர்வுக்காக தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிப்பு….. அசுரனாக மாறிய இளைஞர்….. காரணமின்றி 3 பேருக்கு அறிவாள்வெட்டு….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் மூன்றுபேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் அவருக்கு இன்று காலை 9 மணியளவில் மர்ம நபர் அரிவாளால் வெட்டி வீசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்அமைந்திருக்கும்  நம்பர் 1 கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டைச்சாமி சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி மற்றும் மேனேஜர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கரும்பு தராததால் ஆத்திரம்….. வியாபாரிக்கு கத்தி குத்து…. குடல் சரிந்த நிலையில் தீவிர சிகிச்சை….!!

விழுப்புரத்தில் கரும்பு கேட்டு கொடுக்காததால் வியாபரியை மர்ம ஆசாமி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கரும்பு கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வசந்த கிருஷ்ணா புரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆற்றுதிருவிழாவில் கரும்பு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது  குடிபோதையில் அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் பணம் கொடுக்காமல் கரும்பு கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டு சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய  6 பேர் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 6 பேருகும்  விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று 6 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறும்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் தரல….. மனைவிக்கு கத்தி குத்து….. தப்பியோடிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

குடிக்க பணம் தராததால்  மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை திருவிக நகரை அடுத்த பாடிகலைவாணர் தெருவை சேர்ந்தவர் கண்ணாத்தாள். இவரது கணவர் பாக்கியநாதன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதால், அதே பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும்  கண்ணாத்தாள் தான் குடும்ப செலவுகள் அனைத்தையும் முழுமையாக பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பாக்கியநாதன் அவ்வப்போது குடிக்க பணம் கேட்டு கண்ணாத்தாள் உடன் சண்டை இடுவது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“NLCயில் திருட்டு” கத்திக்குத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரர்….. 2 பேர் கைது…!!

நெய்வேலி என்எல்சியில் திருட்டு கும்பலிடம் கத்திகுத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மணி, சபரிவாசன், சுதாகர், சண்முகம் ஆகியோர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பகை” பிரச்சாரம் செய்தவருக்கு குறி….. குடிசை கொளுத்திய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கடலூரில் தேர்தல் பகை காரணமாக பிரச்சாரம்  செய்த நபரின் குடிசையை கொளுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த பாப்பன் கொல்லை மேற்கு நகரில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் அதே பகுதியில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிளாக்  என்னும் பொருளை கடை அமர்த்தி விற்பனை செய்து வருகிறார். கடைக்கு அருகாமையிலேயே தங்க வேண்டும் என்பதற்காக ஓரிரு மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஓய்வெடுத்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மறுமணம்” பெண்கொடுக்க மறுப்பு…… முற்றிய மோதல்….. மாறி மாறி வெட்டு…… 5 பேர் படுகாயம்…!!

சென்னை ராணிப்பேட்டை பகுதியை வாலாஜாவில் குடும்ப தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி இறந்த நிலையில் அவரக்கு  மறுமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் செல்வத்தின் உறவினர் காத்தவராயன் என்பவர் திருமணத்திற்கு இடையூறு செய்து பெண் கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றிய நிலையில் வாலாஜாபேட்டை வந்திருந்த செல்வத்தையும் அவரது தாயாரையும் காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் கழுத்து அறுப்பு – கள்ளக்காதலன் கைது…!!!

ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்  கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற  மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில்  காளிமுத்து  பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில்  சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு அரிவாள் வெட்டு …. தலைமை செயலக பணியாளர் கைது ..!!

தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில்  வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுபாஷினி மற்றும் மோகன் இவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் இவர் தலைமைச் செயலக பணியாளர்  மற்றும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் […]

Categories

Tech |