அங்கன்வாடியில் பணிபுரியும் பெண் ஊழியரை வேலைக்கு வரச்சொல்லி மிரட்டியதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தியா. இவர் குளத்துப்பாளையம் அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு வீடியோ பதிவினை தனது சக ஊழியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “அனைவருக்கும் வணக்கம். நான் குளத்துப்பாளையம் சந்தியா பேசுகிறேன். என்னை ரிக்கார்டு எழுதுவதற்காக ஆபீசுக்கு வரும்படி மேலதிகாரிகள் […]
