Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலனை ஏவி…. மருமகனை கொலை செய்த மாமியார்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்மணி என்ற மகன் இருந்தார். இதனையடுத்து அருள்மணிக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஆட்டோ டிரைவர்ரான அருள்மணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவரு கொஞ்ச நாளா வேலைக்கு வரல…. கண்டித்த கூலி தொழிலாளி…. காத்திருந்த அதிர்ச்சி….!!

கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் இசக்கி பாண்டி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை மற்றும் மாரியப்பன் போன்றோருடன் இணைந்து கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சின்னத்துரையும் மாரியப்பனும் இணைந்து இசக்கி பாண்டியின் மனைவியிடம் இசக்கி பாண்டி கடந்த சில நாட்களாக வேலைக்கு வராமல் இருக்கின்றார் என தெரிவித்துள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையை திறக்க மறுத்த உரிமையாளர்…. ஆத்திரத்தில் வாடிக்கையாளரின் செயல்…. கைது செய்த காவல்துறை….!!

ஊரடங்கு காரணமாக கடையை திறக்க மறுத்த உரிமையாளரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டீ.மேட்டுப்பட்டி கிராமத்தில் புவனேஸ்வரன் என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக அவருடைய கடையை மூடி வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ராம் குமார் என்பவர் கடையிலிருந்து சில பொருட்களை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புவனேஸ்வரன் ஊரடங்கு என்பதால் கடையை திறக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கு ராம்குமார் புவனேஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. கைது செய்த காவல்துறை….!!

குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலபணங்காடி கிராமத்தில் அருண்குமார்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இந்த தகராறு முற்றியதால் உஷாவை அருண்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காசு கொடுங்க…. நுங்கு வியாபாரிக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் வீரபத்திரன்-பூமா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சங்கிலிமுருகன் என்ற மகன் உள்ளான். இவர்கள் 3 பேரும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் வைத்து நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நுங்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த வேலன் என்பவர் வீரபத்திரனிடம் நுங்கு கேட்டுள்ளார். அதன்படி வீரபத்திரனும் அவருக்கு நுங்கு கொடுத்துள்ளார். அதன்பின் வீரபத்திரன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாமனார் பணத்துக்கு இப்படியா அலையனும்…. மருமகன்களின் சதி…. கைது செய்த காவல்துறை….!!

சொத்து தகராறில் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் சுவாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி கல்யாணி. இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் மூத்த மருமகனின் பெயர் பாண்டியன், இரண்டாவது மருமகன் ஆத்மநாதன், மூன்றாவது மருமகன் பாலசண்முகம். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வுக்குப் பின்னர் வந்த பணத்தை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக மூன்று மருமகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த கொலையாளி…. சிலிண்டர் திருட முயற்சி…. கண்டித்த அண்ணிக்கு நேர்ந்த சோகம்….!!

சிலிண்டர் திருடுவதை தடுத்து கண்டித்த தனது அண்ணியின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரரான குமாரவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு தனது தந்தை கிருஷ்ணனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் சக்திவேலின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க… வாலிபருக்கு அரிவாள் வெட்டு… அரியலூரில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அருகில் சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கலைவாணன் என்பவரை தலையில் வெட்டியுள்ளார். மேலும் கத்தியை எடுத்து அவரை பலமாக குத்தியுள்ளார். இதனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நான் இல்லாம அவா வாழக்கூடாது… அரிவாளால் வெட்டிய கணவன்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா துணை சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் சத்யா தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டுடிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தவாறு ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத கர்ப்பிணி….. வயிற்றை கிழித்து குழந்தை கொலை…… காதலன் கைது….!!

சென்னை அருகே 9மாத கர்ப்பிணி காதலி வயிற்றை கிழித்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த குமாரபாளையத்தில் வசித்து வருபவர் சௌந்தர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நர்மதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட அதீத நெருக்கத்தால் கல்லூரி மாணவி கர்ப்பமாகி 9 மாதம் கடந்து விட்டது. இதையடுத்து காதலன் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என அறிந்து அதனை கலைக்க பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்னோடு வாழ வா….. கணவருக்கு கத்திக்குத்து….. மனைவி உட்பட 3 பேர் கைது…..!!

கடலூர் அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை அடுத்த சின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமல்மதி. இவருக்கும்  இவரது மனைவியான மயில் அழகி என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராரில் மயில் அழகி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட அங்கு சென்று தனது மனைவியை தன்னுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உயிருடன் கொளுத்திய கொடூரம்… காதலை மறுத்த திருமணம் முடிந்த பெண்…. ஒருதலை காதலால் விபரீதம்..

காதலை ஏற்க மறுத்த பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சேர்ந்தவர் பிலோமினா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பிலோமினா நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து வடலூருக்கு தினமும் தனியார் பேருந்து ஒன்றில் சென்று வந்துள்ளார். அப்போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் பிலோமினாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் செல்லும் பிலோமினா பேருந்து ஓட்டுனர் சுந்தரமூர்த்தியிடம் பேசி வந்துள்ளார். இதனை தவறாக […]

Categories

Tech |