Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கிய வாலிபர்கள்…. கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு பேருந்து ஓட்டுநரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் இந்திரா காந்தி நகரில் ஜான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜான் பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் பேங்க் காலனி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெகதீசன் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் காவேரி பாலம் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஜெகதீசனின் ஸ்கூட்டர் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண்…. ஊழியர்கள் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா லே-அவுட் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் டீ மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகின்றார். இங்கு 2 பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வழுதரெட்டி காலனி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனசேகரின் கடைக்கு சென்றுள்ளார். இந்த பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எதுக்குடா..! இப்படி பண்ணுற ? மகன் செயலை கண்டித்த தாய்… திருவாரூர் சம்பவத்தில் போலீஸ் வழக்கு …!!

பெற்ற தாயை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மது போதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது தாயான அனுசியா மகாலிங்கத்தை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மகாலிங்கம் அவரது தாயை கீழே தள்ளி விட்டதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் அனுஷியாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வலங்கைமான் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டேய்..! விஜய் ஸ்டேஷனுக்கு வாடா… கூப்பிட்ட போலிஸ் மீது தாக்குதல்…. பரபரப்பான திருச்சி ..!!

போலீஸ் ஏட்டை இரும்பு கம்பியால் தாக்கி தப்பிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் சங்கிலியாண்டபுரம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அதே சாலையில் சங்கிலியாண்டபுரத்தை சார்ந்த விஜய் மற்றும் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து கொண்டிருந்தனர். விஜய் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை பிடிக்க வேல்முருகன் முயன்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மெதுவா போங்க… தட்டிக்கேட்ட அண்ணன், தடுக்க வந்த தம்பியின் மண்டையை உடைத்த இளைஞர்கள்..!!

 பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டதால்  இந்து முன்னனி நகரச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூரை அடுத்துள்ள மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சூர்யா. இவருக்கு வயது 23.. திருவள்ளூர் நகர இந்து முன்னணி செயலாளராக இருக்கிறார்.. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) இரவு ஜல்லிமேடு பகுதியில் சூர்யா சாலையில் நின்றுகொண்டிருந்த போது, 5 பைக்குகளில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தரையில் ஓங்கி அடிக்கப்பட்ட குழந்தை பலி… கொடூர தந்தை கைது..!!

குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர்  பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… குழந்தையை ஓங்கி தரையில் அடித்த கொடூர தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த  கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடை, பியூட்டி பார்லர்…இப்போ பெட்ரோல் பங்க்…!

கீழ்வேளூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், கோகுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகி, அவரது கணவரும் திமுக துணை ஒன்றிய செயலருமான நாகராஜன் ஆகியோர் தங்களது காரில் டீசல் போட வந்துள்ளனர். அப்போது, 300 […]

Categories
உலக செய்திகள்

குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – அமெரிக்கா நம்பிக்கை.!!

சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதோடு, குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.     சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, அமெரிக்க படைக்கு ஆதரவாக நின்ற குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துவந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் […]

Categories
உலக செய்திகள்

“கையில் குழந்தையுடன் மனைவி”…. ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் கணவன்… வைரலாகும் காட்சிகள்..!!

வியட்நாமில்  கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.   வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh)  என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து  அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்..!!

குஜராத் மாநிலம் கோத்ராவில்  ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை  6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.   குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி  சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேரன், மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது…!!

வல்லம் பகுதியில் மூதாட்டி ,பேரன் மீது விவசாயி தாக்கியதால் போலீசார் கைது  செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி அடுத்துள்ள குருங்குளத்தில் வசிப்பவர் மலர்க்கொடி (வயது 68 ). மூதாட்டியின் பேரன் ஆகாஷ் ( வயது 16). இவர்கள் இருவரும் குருங்குளம் அடுத்துள்ள கரும்புத்தோட்டத்தில் இருந்து அவர்களுடைய  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். குருங்குளம் சாலையில் செல்லும்பொழுது அதே ஊரைசேர்ந்த விவசாயி சிவகுமார் (வயது 39) என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது சிறுவனின் எதிரெ லாரி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆகாஷ் சிவகுமார் பைக் மீது […]

Categories

Tech |