Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தில் மாயமான பணம்…. நூதன முறையில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்திற்குள் இரும்பு கம்பியை நுழைத்து ஏதோ செய்து கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர்கள் நூதனமான முறையில் பணத்தை திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

20 கிலோ மீட்டர் தூக்கி சென்று…. நெடுஞ்சாலையில் வீசப்பட்ட எந்திரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனை நெடுஞ்சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் […]

Categories

Tech |