Categories
தேசிய செய்திகள்

ATM-ல் உள்ள பணத்தை திருடிய 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட SBI ஏடிஎம் கார்டு இருக்கா?…. அப்போ ரூ.20 லட்சம் வரை இலவச காப்பீடு பெறலாம்…. பலரும் அறியாத தகவல்….!!!!

வங்கிக் கணக்கு வைத்திருப்போர்  ATM கார்டு வாயிலாக ஈஸியாக பணம் எடுத்து கொள்ளலாம். அத்துடன் கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்யலாம். இதற்கிடையில் ATM கார்டு வாயிலாக விபத்துக்காப்பீடு கிடைக்கும் என்பது சில பேருக்கு தான் தெரியும். இவ்விபத்துக் காப்பீடு வாயிலாக ATM கார்டு வைத்திருப்பவர் இறந்தால் (அ) விபத்து ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து பல பேருக்கு உரிய விபரங்கள் தெரியாததால், ATM வாயிலாக கிடைக்கக்கூடிய காப்பீட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வரம்பு உயர்வு?…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ATM-களில் பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தப் போகிறது. ஹை-எண்டு டெபிட் கார்டுக்கான அதிகபட்ச டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையை மாற்றுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தன் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி தன் இணையதளத்தில், வாடிக்கையாளர் மாஸ்டர் கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ATM பணம் எடுக்கும் வரம்பு ரூபாய்.50,000 முதல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். பிஓஎஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் இருந்து கிழிந்த நோட்டு வந்தால்?…. என்ன பண்ணனும் தெரியுமா?… மிக முக்கிய தகவல்….!!!!

ATM-ல் இருந்து கிழிந்தநோட்டு வரும் பட்சத்தில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்த தேதி, ஏடிஎம் இருக்கும் இடம் போன்றவற்றை கட்டாயம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அத்துடன் பணம் எடுத்த போது ATM-ல் இருந்து பெறப்பட்ட ஸ்டேட்மென்டை வைத்து இருந்தால் நல்லது. ஏனெனில் கிழிந்த நோட்டை வங்கியில் மாற்றுவதற்கு நீங்கள் இவ்விவரங்கள் அனைத்தையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஒரு வேளை உங்களிடம் பணம் எடுத்த ரசீது இல்லையெனில், பணம் எடுத்த போது மொபைலுக்கு வந்த மெசேஜை காட்டவேண்டும். ATM-களில் இருந்து பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு இன்றி பணம் எடுக்கலாமா?…. எப்படின்னு தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

ஐசிசிடபிள்யூ எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. தற்போது இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கே காண்போம். # ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். #அதன்பின்  யூபிஐ ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும். # அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

ATM இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

டெபிட்கார்டு (அ) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். # ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, அங்கு திரையில் வரும் “பணத்தை திரும்பப் பெறு” விருப்பத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # அடுத்ததாக நீங்கள் ஏடிஎம் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள். தற்போது உங்களது ஸ்மார்ட் போனில் UPI பயன்பாட்டைத் திறந்து, ATM இயந்திரத்தின் திரையிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். […]

Categories
தேசிய செய்திகள்

ATM எந்திரத்தை உடைத்து…. பணத்தை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம் பிஹம் கிராமத்திலிருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூ.17 லட்சம் பணத்தை திருடி உள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:40 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறியதாவது, சி.சி.டிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. இனி பணம் எடுக்க இது கட்டாயம்….. SBI அதிரடி அறிவிப்பு…!!!!

எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய விதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதி பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தும் மற்றும் ஏடிஎம்களில் இருந்து பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் என்று வங்கி தெரிவித்துள்ளது. பண பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் OTP ஐ உள்ளிட வேண்டும். புதிய விதி பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தும் மற்றும் ஏடிஎம்கள் மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேம்படுத்தும். பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்கள், ATM ஐப் […]

Categories
தேசிய செய்திகள்

SBI ATM-இல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணம்….? வெளியான பகீர் தகவல்…!!!!!

நம்மில் பலரும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எங்கு சென்றாலும் ATM இல் பணத்தை எடுத்துக் கொள்கிறோம். இந்நிலையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 4 மேல் பணம் எடுத்தால் 173 ரூபாய் செலுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. எஸ்பிஐ வங்கியின் ATM மையத்தில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ஒருவர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது வரி 150, சேவைக்கட்டணம் 23 என மொத்தம் 173 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

திருமுல்லைவாயில் அடுத்த அண்ணனூல் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏடிஎம் மையத்தில் திடீரென வெடி சத்தத்துடன் கரும்புகை வெளியேறி இருக்கிறது. உடனடியாக அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு  வீரர்கள் ஏடிஎம் மையத்தில் எரிந்த தீயை உடனடியாக அனைத்து உள்ளனர். முன்னதாக ஏடிஎம் மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை […]

Categories
தேசிய செய்திகள்

ATM இல் பணம் எடுக்க இனி இது காட்டாயம்….. எஸ்பிஐ வங்கி அறிவிப்பு…..!!!!

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் SBI வங்கி, விதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் ATM-ல் ரூ10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP எண் வரும். அந்த எண்ணை போட்ட பிறகே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் மற்றொரு முறை பணம் எடுக்க விரும்பினால், அப்போது வாடிக்கையாளர் மொபைல் எண்ணிற்கு வேறொரு OTP எண் வரும். அந்த OTP எண்ணை ATM மிஷின்ல் பதிவு செய்த பிறகே வடிக்கையாளரால் […]

Categories
தேசிய செய்திகள்

அவசரத்துக்கு பணம் கொடுக்காத ATM….. கடுப்பான வாடிக்கையாளர்….. பின்னர் நடந்தது என்ன….????

ஆந்திர மாநிலம் பொந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. விவசாயியான இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இதில் எந்திரம் சேதமடைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ATM மையத்திற்குள் திருட நுழைந்த நபர்…. சட்டென்று அடித்த அலாரத்தால் தப்பிய பணம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, மாதம்பாளையம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியின் அருகில் ஏடிஎம் மையம் இருக்கிறது. இங்கு ஒரு பணம் எடுக்கும் இயந்திரம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம், வங்கி வரவு செலவு கணக்கினை பிரிண்ட் செய்யும் இயந்திரம் போன்றவை இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்மநபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு முகத்தை துண்டால் கட்டிகொண்டு எடிஎம் மையத்தின் முன் புறம் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு உள்ளே […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கணுமா?… இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

ஏராளமானோர் ஏடிஎம் மூலம் அவ்வப்போது பணம் எடுப்பது வழக்கம். இதற்கிடையில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதற்குரிய விதிகள் அண்மையில் மாற்றப்பட்டது. ஏ.டி.எம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு SBI விதிகளை மாற்றி இருக்கிறது. அந்த புது விதிகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். SBI ஏ.டி.எம்-மிலிருந்து பணம் எடுப்பதற்கு ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும். தற்போது புது விதியின் கீழ் வாடிக்கையாளர்கள் ஓடிபி இன்றி பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போனில் ஓடிபி-ஐப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே அதிக ஏடிஎம்கள்…. எங்கு உள்ளது தெரியுமா…? RBI வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த டிசம்பர் மாதம் முதல் 2021 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் 28,540 ஏடிஎம்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருக்கும் உத்தரப்  பிரதேசத்தில்23,460 ஏடிஎம்கள் உள்ளதாகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்ல பணம் எடுக்க….. இது கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்… இல்லனா பிரச்சினை தான்…!!!!

வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடியை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  வங்கிகளின் நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ATM  மையங்களில் பணம் திருடப்படுகிறது. ஏடிஎம் பின் நம்பரை திருடி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான ஏடிஎம் வித்டிராவலில் புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது […]

Categories
தேசிய செய்திகள்

SBI ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு முதல் ATM-ல் பணம் எடுத்தால்…. புதிய கட்டணம் அமல்….!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ATM-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு…. எப்போது முதல் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக ஐந்து முறை […]

Categories
தேசிய செய்திகள்

Credit, Debit Card, ATM ஆகஸ்ட் 1 முதல்… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உங்களுக்கு நான் உதவி பண்றேன்… நம்பி ஏமார்ந்த பெண்… நூதன முறையில் திருடப்பட்ட பணம்…!!

பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக கீழரத வீதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஏ.டி.எம் எந்திரத்தில் அவரது கார்டு சரியாக அமையாத காரணத்தால் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த முகக் கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் பணம் எடுக்க உதவி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தப்பித்த பணம்… பேட்டரியை திருடி சென்ற மர்ம நபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

ஏ.டி.எம்-மில் இருந்த பேட்டரிகள் மற்றும் யு.பி.எஸ்-ஐ திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம் மையம் இருக்கிறது. இந்த மையத்திற்கு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ளே இருக்கும் அறையின் பூட்டை உடைத்தனர். அதன் பின் அதிலிருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள யு.பி.எஸ் மற்றும் 3 பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடைக்கப்பட்ட ATM…. தானியங்கி இயந்திரத்தால் தப்பித்த ரூ4,00,000….. CCTV-யில் வெளியான உண்மை….!!

ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை  மர்ம நபர்கள்  துண்டித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இனி – வெளியான அதிர்ச்சி செய்தி..

ஏடிஎம்மில் ரூ. 5000-க்கு  மேல் பணம் எடுத்தால் ரூ .24 ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏடிஎம் கட்டண மறுபரிசீலனை குழு இந்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. பொதுவாக, ஏடிஎம் மூலமாக, நமது வங்கிக் கணக்கிலிருந்து  பணம் எடுப்பதற்கு வெவ்வேறு வங்கியைப் பொறுத்து வெவ்வேறு குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் நீங்கள் பணம் எடுத்தால் இத்தனை முறை இலவசம் என்றும், அதற்கு மேல் பணம் […]

Categories
உலக செய்திகள்

பல ATM இயந்திரங்களை… வெடிவைத்து கொள்ளையடித்த கும்பல்… பிரான்சில் வைத்து தூக்கிய போலீஸ்..!!

வெடி பொருட்களை பொருட்களை உபயோகித்து சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் மெஷின்களை வெடிக்கவைத்து கொள்ளையடித்த கும்பல் பிரான்சில் பிடிபட்டுள்ளது பிரான்சில் அமைந்துள்ள லயனில் வைத்து கொள்ளை கும்பல் ஒன்று அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். கடந்தவருடம் பிரான்ஸில் இருந்த வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களை இந்த கும்பல் தான் வெடிக்க வைத்து கொள்ளையடித்து உள்ளது. அதைப் போன்றுதான் சுவிட்சர்லாந்திலும் தங்கள் கைவரிசையை இந்த கும்பல் காட்டியுள்ளது. 4 பேர் அடங்கிய அந்த கும்பல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கழுகின் தங்குமிடமாக மாறிய ஏ.டி.எம். மையம் – 21 நாள் ஊரடங்கு எதிரொலி

21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏடிஎம் மையம் ஒன்றில் கழுகு இருந்தது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் இல்லை என கூறப்படுகின்றது.  இந்நிலையில் டெல்லியில் உள்ள ஏடிஎம் மையம் கழுகு தங்கும் இடமாக மாறிவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஏடிஎம்-இல்…. வித்தியாச திருட்டு…. வைரலாகும் CCTV வீடியோ….!!

ஏடிஎம்மில் சானிடைசரை நபர் ஒருவர் திருடி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் எங்கெங்கும் சனிடைசர், கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றின் விலைகள் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இயந்திரத்தை பயன்படுத்தி முடித்து விட்டு பின் வெளியே செல்லும் போது கை சுத்திகரிப்பானான  சானிடைசரை பயன்படுத்தி செல்வதற்கு ஏற்ற வகையில், பாட்டிலொன்று வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

“எச்சரிக்கை” மார்ச்-16க்குள் செய்யலைனா…… நிரந்தரமாக ரத்து…… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!

டெபிட் கிரெடிட் கார்டு உபயோகபடுத்தும் நபர்கள் வருகின்ற 16 ஆம் தேதிக்குள் பண பரிவர்த்தனை கட்டாயமாக செய்திருக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வருகின்ற மார்ச் 16ஆம் தேதிக்குள்  ஒருமுறையாவது கார்டை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை செய்ய தவறினால் நிரந்தரமாக அவர்களது ஆன்லைன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை ஏடிஎம் இயந்திரம் மூலம் செய்யாமல் ஆன்லைன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ATM இயந்திரத்தில்….. ரூ2000…… பொம்மை தாள்….. மதுரை அருகே பரபரப்பு….!!

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் 2000 ரூபாய் பொம்மை தாள் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பசுமலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் ரூபாய் 2000 எடுக்க ராஜசேகர் என்பவர் சென்றுள்ளார். அப்போது  ஏடிஎம்மில் இருந்து சிறுவர்கள் விளையாடக்கூடிய 2000 ரூபாய் பொம்மைதாள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், அதனை புகைப்படம் எடுத்தும் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஏ.டி.எம்-களில் ரூ.2,000 நோட்டு கிடைக்காது” – வங்கி திடீர் அறிவிப்பு..!!

ATM இயந்திரத்தில் ரூ 2000 ரூபாய் நோட்டுக்கள் நிரப்புவதை இந்தியன் வங்கி நிறுத்தியுள்ளது. ஏ.டி.எம்.களில் இயந்திரத்தில் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதால் அதனை வாடிக்கையாளர்கள் சில்லரை மாற்றுவதற்குள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில் இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் இருந்து நிறுத்துவைத்து என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் எடுத்த 2000 நோட்டை  சில்லரை மாற்றுவதற்காக  அடிக்கடி வங்கிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் அது ஏ.டி.எம் மையங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ATM பயன்பாட்டாளரா…? ரிசர்வ் வங்கியிடம் மனு….. கூடுதல் கட்டணம் விதிக்க வாய்ப்பு…!!

இனி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலாக விதிக்கப்படும் அபராத கட்டணம் ரூ15லிருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியின் ஏடிஎம் ஆடிட்டர்  மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இயந்திரத்தை இயக்குவதற்கு அதிகம் செலவு ஏற்படுவதால் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு வைக்கப்படும் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஏ.டி.எம். வாயில் கண்ணாடி உடைப்பு..!!

ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள எஸ் வங்கியின் ஏ.டி.எம். வாயில் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துள்ளார். அதனைப் பார்த்த ஏ.டி.எம். இரவுப்பணி காவலாளி அவரைப் பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை நடைமேடையில் வசிப்பவர் என்றும் அவரது பெயர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நான் உதவி செய்கிறேன்” ரூ10,000 கொள்ளை…… நூதன திருட்டில் ஈடுபட்ட ATM திருடன் கைது….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே  செல்வி என்ற பெண் கடந்த 15 ஆம் தேதி நேரு வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் அறையில் இருந்து நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இல்லை ஆனால் கணக்கில் எவ்வளவு இருக்கிறது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

Breaking : ”ATM_இல் ரூ 200_க்கு பதில் ரூ 500” வாடிக்கையாளர்கள் குஷி …!!

ATM சென்டரில் ரூ 200 எடுத்தால் ரூ 500 வந்தது சேலத்தில் வாடிக்கையாளரை குஷியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் SBI ATM_இல் வாடிக்கையாளர்கள் ரூ 200 வேண்டும் என்று எடுத்தால் ரூ 500 வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த தகவல் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. விரைந்த வங்கி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ATM சாதனத்தை ஆய்வு செய்த போது அதில் 200 ரூபாய் பணம் வைக்கவேண்டிய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி “திருவள்ளூரில் பரபரப்பு !!..

ATM  இயந்திரத்தை   உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏடிஎம் மையங்களில்  ஒன்றை தேர்வு செய்த மர்ம நபர் ஒருவர்  நேற்று இரவு  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார் . அப்போது அலாரம் ஒலிக்க அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகிலுள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார். அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி உள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…!!

திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  திருச்சியில் உள்ள  வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை  சிஸ்கோ என்ற தனியார்  நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி  ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது  பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே  அப்பகுதி மக்கள்  தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]

Categories

Tech |