தேசிய அளவிலான நடை பந்தயப் போட்டியில் மகளிர் 20 கிலோ மீட்டர் பிரிவில் புதிய சாதனையை படைத்ததன்மூலம், இந்திய வீராங்கனை பாவனா ஜத் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவிலான நடை பந்தயப் போட்டி (RaceWalk) ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் 20 கிலோ மீட்டர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த வீராங்கனை பாவ்னா ஜத் பங்கேற்றார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர், இலக்கை 1 மணி நேரம் 29 நிமிடங்கள் 59 நொடிகளில் […]
