பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் 490 பேரூராட்சிகள், 31 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளதால் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் நாள் வேட்புமனு […]
