Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உங்களுக்கு காய்ச்சல் இருக்கா…. தீவிரமாக நடைபெற்ற பணி…. அதிகாரியின் செயல்….!!

7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள ஆயர்பாடி ஊராட்சியில் வசிக்கும் 7 வயது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து சிறுவன் வசிக்கும் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவையெல்லாம் இருக்கா…. அதிகாரிகளின் ஆய்வு…. அலுவலரின் தகவல்….!!

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலக பகுதிகளில் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்கின்ற வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதை உதவி கலெக்டர் சிவதாஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர்கள் பள்ளி வாகனங்களின் அனுமதிச்சீட்டு, இன்சுரன்ஸ், வரி சான்று, வேக கட்டுப்பாடு கருவி, தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திசை திருப்ப பாக்குறாங்க…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக கே.சி. வீரமணி இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான அலுவலகம், கல்லூரி, வீடு மற்றும் ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையானது ஒரே நாளில் 35 இடங்களில் நடைபெற்றுள்ளது. அதன்பின் வீரமணியின் உதவியாளராக இருந்த ஷாம் குமார் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது காலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கெட்டுப் போன பொருட்கள் விற்பனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!

கெட்டுபோன உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சில அசைவ ஓட்டல்களில் பல நாட்களுக்கு முன்பாக குளிரூட்டப் பட்டிருக்கும் நிலையில் வைத்திருந்த இறைச்சி மற்றும் உணவு பொருட்கள் கெட்டுப் போயிருந்தால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கெட்டுப்போன உணவுப் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் குறைவாக இருக்கு…. பணி இடைநீக்கம்…. துணை பதிவாளர் உத்தரவு….!!

ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததால் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலநாயனகுண்டாவில் நியாயவிலை கடை அமைந்திருகிறது. இந்நிலையில் அங்கே பல முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் துணை பதிவாளர் முரளிகண்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் படி கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன் திடீரென நியாயவிலை கடையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது நியாய விலை கடையில் இருக்கும் சர்க்கரை, பாமாயில், அரிசி போன்ற பொருட்கள் இருப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் சந்தை…. பொதுமக்களின் கோரிக்கை…. ஆய்வு செய்த கலெக்டர்….!!

மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குருகாவூர் சாலையில் இருக்கும் உழவர் உற்பத்தியாளர் வேளாண் வணிக மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அவர்களிடம் குழுவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர் என கேட்டுள்ளார். அதன்பின் குழுவில் இல்லாத விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும், வேறு ஏதாவது பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என […]

Categories

Tech |