அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஆக்ஸ்போர்ட் மாகாணத்தில் 50 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கொண்ட சில தினங்களில் உயிரிழந்துள்ளார் என அந்த மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட immune thrombotic thrombocytopenia பாதிப்பால் தான் உயிரிழந்துள்ளார் என உறுதியானது என்று மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு மரணமும் துன்பகரமானதாக […]
