சொத்துப் பிரச்சினையில் சொந்த அக்காவை கொலை செய்துவிட்டு காவல்துறையில் சரணடைந்த தம்பி ஆரணியை சேர்ந்த ஜெய்சன்ராஜின் மனைவி எலிசபெத். இவருக்கும் எலிசபெத்தின் தம்பியான சந்தோஷம் என்பவருக்கும் சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தாயின் பென்ஷன் தொகையை மாதம் மாதம் தன்னிடம் கொடுத்து விட வேண்டும் என சந்தோஷம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் போல் இன்றும் அக்காவின் வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்துள்ளார். இதனால் அக்கா தம்பி இடையே […]
Categories
அக்காவை கொலை செய்த தம்பி
