Categories
தேசிய செய்திகள்

100 கிராம மக்களுக்கு….. “இலவச உணவு” பிரபல கலைஞருக்கு குவியும் பாராட்டு….!!

மழை நீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு உணவளித்து வரும்  பிரபல சமையல் கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீப நாட்களாக பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். தொடர் கன மழையினால், பிகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், அங்குள்ள மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் குண்டுவெடிப்பு – அச்சத்தில் மக்கள்

அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடையில் இன்று காலை திடீரென்று குண்டுவெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாட்டில் 71 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று காலை எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 37 சாலையின் அருகே உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 71வது குடியரசு தினம்…. அசாமில் 2 இடங்களில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

நாடு முழுவதும் குடியரசு தின விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு வெவ்வேறு  இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சீக்கிய மதவழிப்பாட்டு தலம் சந்தை அருகே 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதல்முறை” 8 அமைப்பு…. 644 தீவிரவாதிகள்…. 177 ஆயுதங்களுடன்… போலீசில் சரண்….!!

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில்  சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை […]

Categories
மாநில செய்திகள்

வில்வித்தை பயிற்சி… சிறுமி மீது பாய்ந்த அம்பு

வில்வித்தை பயிற்சியின் போது எதிர்ப்பாரா விதமாக சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது. உலகில் பிரபல விளையாட்டான வில்வித்தை பிரிவு இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலங்களின் விருப்ப விளையாட்டாக உள்ளது. வடகிழக்கு பகுதிகளின் முக்கிய மாநிலமான அசாமின் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் மைந்துள்ளது. இங்குச் சிறுவர்கள்  அதிகளவில் பயிற்சி பெறுகின்றனர். புதனன்று 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறுவன் ஒருவன் எய்த அம்பு […]

Categories
மாநில செய்திகள்

“பீகார் கனமழை” இதுவரை 130 பேர் மரணம்.. 40,00,000 பேர் பாதிப்பு..!!

பீகாரில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்மும்பை, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வந்த கன மழையால் வெள்ள பெருக்கில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகினர். இம்மாநிலங்களை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து 400க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அஸ்ஸாம் மொழியில் திருக்குறள்…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

அஸ்ஸாம் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பநல நிதி 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும். ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் கனமழை…8,00,000 மக்கள் பாதிப்பு…வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்..!!

அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக   பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட  மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக  அஸ்ஸாமில் பாய்ந்தோடும்  பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி  வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]

Categories

Tech |