குஜராத் மாநிலம் கோத்ராவில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் […]
